நடிகை ரித்துவர்மா. வடமாநிலத்தை சேர்ந்தவர் தான் இவர். இவர் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். இதன் மூலமாக தான் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் இவர். மேலும், ஆரம்ப காலங்களில் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார்.
“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரித்துவர்மா. அதன்பின் சில தமிழ் படங்களில் நடித்தார்.
ஆனால், பெரிதாக கிளிக் ஆக வில்லை. மேலும், சியான விக்ரம் நடித்துள்ள “துருவ நட்சத்திரம்” படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவரவே இல்லை.
மேலும், சோசியல் மீடியா பக்கமான இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் இவர், தற்போது அழகிய புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார் இவர். இந்த புகைப்படங்கள் இவருடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்துளளது என்று சொல்ல்லாம்