தென்னிந்திய நடிகை அமலா பால் இப்போ சமீபத்தில் பல ச.ர்.ச்சைக்கு உள்ளாகியிருந்தார் என்பது பலருக்கும் தெரிந்ததே… தமிழ்நாட்டை அடுத்து கேரளா திருவைராணிக்குளம் மஹாதேவ கோயிலுக்குள் நுழைய, நடிகை அமலா பால்.
அனுமதி மறுக்கப்பட்டதாக, கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். அதற்குப்பின் என்ன எல்லா செய்தி சேனலும் இவங்களை நோக்கி Mic-ஐ நீட்டியுள்ளது.
சரி அது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் அமலா நடித்து வெளிவந்த கிறிஸ்டோபர் படம், சூப்பரா செம்மையாய் ஓடிட்டு இருக்கு .நடிகர் மம்மூட்டி கூட இணைத்து நடிச்சிருப்பாங்க.
எப்போவும் போல்டான ரோல் என்றால் தைரியமாக செய்யும் அமலா பாலுக்கு இதெல்லாம் ஜுஜுபி. போலீஸ் கதாபாத்திரம் ஒரு கெத்து, ஒரு திமிர் எல்லாமே இருக்கும்.
இப்போ இவங்களோட க்யூட் புகைப்படங்கள் தான் இணையத்தில் வைரலாகியுள்ளது. நடிகைகள் என்றாலே வித விதமாக Selfie போஸ் எடுத்து இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவது வழக்கம்.
அதுவும் அமலாக்கு நிறைய ரசிகர்கள் உண்டு, இந்த புகைப்படத்தை அவங்க Trend பண்ணிட்டு வர்றாங்க. அவங்களோட லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து Comments களை பதிவிடுங்க.