சோனியா அகர்வால் 2003 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுசுடன் காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் முதன்முறையாக நடிகையாக அறிமுகமானார்.அதை தொடர்ந்து சக்சஸ், கோவில், மதுர, செவன் ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் என்னதான் முன்னணி நடிகர் விஜய் மற்றும் சிம்புவுடன் நடித்திருந்தாலும் இவர் செவன் ஜி ரெயின்போ காலனி மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றார். இன்றளவும் அனைவர்களும் பேசப்பட்டு வருகிறது.
இவர் தனது முதல் படத்தை இயக்குனர் தனுஷின் அண்ணன் செல்வராக அவனை காதலித்து டிசம்பர் 15 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவரத்தை செய்து கொண்டு பிரிந்தனர்.
பிரிந்த சில ஆண்டுகளிலே செல்வராகவன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்போது உடல் நிலையை குறைத்து தற்போது உள்ள எல்லாம் நடிகைகளை போல உள்ளார்.
சமீபத்தில் எஸ்பி சரவணன் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார். அதை பலரும் பார்த்து இவரிடம் கால் செய்து விசாரித்துள்ளனர்.இவரை நீங்கள் திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்களா என்றும் கேட்டுள்ளனர் அதற்கு சோனியா அகர்வால் இல்லை என்று மறுத்து விட்டார்.
இல்லாமல் எனக்கு பொருத்தமானவரை சந்திக்கும்போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் எத்தனை நாள் நான் தனியா இருப்பேன் என்றும் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை நான் அது போன்ற ஒரு நபரை சந்திக்கவில்லை அவருக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.