திவ்யபாரதி ஆரம்பத்தில் மாடலாக தனது பணியை தொடங்கினார். மாடலைத் தொடர்ந்து தற்பொழுது திரைப்படங்களில் நடித்த வருகிறார். இவர் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்தவர். நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான பேச்சுலர் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
நடிகைகளுக்கு முதல் படத்தில் வரவேற்பு கிடைப்பதெல்லாம் பெரிய வரம் அந்த வகையில் இவருக்கு பேச்சிலர் படத்தின் மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தார். இவர் நடித்த ஒரு படத்திலே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வந்தனர் அதை தொடர்ந்து இவர் அடுத்த படம் எப்போது நடிப்பார் என்று ரசிகர்கள் தற்பொழுது ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது பள்ளியில் தான் கண்ட துயரங்களை பற்றி கூறியுள்ளார். அதில் அவர் என் பள்ளியில் பலரும் என்னுடைய உடல் தோற்றத்தை வைத்து கேலி செய்திருக்கின்றனர் என்று கூறியுள்ளார். ஆனால் இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு இவரது உடல் தோற்றத்தை பார்த்து தான் இவரை கனவு கன்னியாக எண்ணி வருகிறார்கள்.
இவரை பார்த்த இளைஞர்கள் இவரின் உடல் அமைப்பை வைத்து இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே கிடையாது இவர் பாலிவுட் நடிகை போல தெரிகிறார் என்று தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவர் தமிழ்நாட்டின் கோயமுத்தூர் சேர்ந்த பொண்ணு தான். இவர் மத்த நடிகைகளை விட சரளமாக தமிழ் பேச மற்றும் எழுதத் தெரிந்த நடிகையாக இருக்கிறார்.
இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அந்த வகையில் மூட வேண்டிய இடத்தை மட்டும் மூடிவிட்டு மற்ற இடங்களை எல்லாம் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதற்கு திவ்யபாரதி ரசிகர்கள் கொஞ்சம் காட்டினால் பரவாயில்லை என்று விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து இவர் இணையத்தில் தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் தற்பொழுது சிவப்பு நிற உடை அணிந்து முக்கால்வாசி முன்னழகு தெரியும் அளவிற்கு கீழே தொடைவரை ட்ரெஸ்ஸை அணிந்து காலை தூக்கினால் அந்த இடம் தெரியும் அளவிற்கு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.
மேலும் இவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் ரசிகர்கள் இவரை திரையில் பார்க்க ஏங்கி கொண்டிருக்கிறார்கள் அதையும் தொடர்ந்து பிட்டு படம் நடிகை விட நீதான் அதிகம் கவர்ச்சி காட்டுகிறாய் உன் கால் தூசி கூட அவர்கள் வர மாட்டார்கள் என்று திவ்யபாரதன் அழகை அணு அணுவாக ரசித்து வர்ணிக்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.