மிருணால் தாக்கூர் ஒரு இந்திய நடிகை ஆவார்.இவர் தெலுங்கு மற்றும் மராத்தி திரைப்படங்களுடன் கூடுதலாக இந்தி படங்களில் பணிபுரிகிறார்.முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான் மற்றும் குங்கும் பாக்யா ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.பிந்தையதற்காக, அவர் 2015 இல் துணைப் பாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான ITA விருதை வென்றார்.
லவ் சோனியா மூலம் ஹிந்தித் திரைப்படத்தில் அறிமுகமான தாக்கூர்,அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான சூப்பர் 30 மற்றும் பாட்லா ஹவுஸ் ஆகிய படங்களில் நடித்தார்.தொடர் வணிகத் தோல்விகளைத் தொடர்ந்து, தாக்கூர் தெலுங்கு காதல் நாடகத் திரைப்படமான சீதா ராமம் மூலம் வெற்றியைப் பெற்றார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளியான தெலுங்கு தமிழ் மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஹிட் அடித்த திரைப்படம் தான் சீதாராமம்.
இந்தத் திரைப்படத்தில் இவர் சீதா மகாலட்சுமி என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரத்திற்கு இவர் வெகுவாக கவர்ந்து விட்டார் ரசிகர்களை.
தற்பொழுது இவர் தென்னிந்தியாவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக பரவி இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இவர் சமூக வலைதளங்களில் தற்போது பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்பொழுது பச்சை நிற உடை அணிந்து பச்சையாக காட்டி ரசிகர்களை ஒரு கிளுகிளுப்பு செய்து வருகின்றார்.