Friday, March 24, 2023
Homeசெய்திகள்ஜெர்மனியில் இன்று விமானங்கள் ரத்து.!! இதற்கு என்ன காரணம்?

ஜெர்மனியில் இன்று விமானங்கள் ரத்து.!! இதற்கு என்ன காரணம்?

ஜெர்மனியின் பெல்லின் பிராண்டன் போர்க் விமான நிலையத்தின் உள்ள அனைத்து விமானங்களும் இன்று முதல் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த திங்கட்கிழமை அன்று தரை ஊழியர்களால் அனைவரும் வேலை நிறுத்தம் அழைப்பு விடுக்கப்பட்ட காரணத்தால் கிட்டத்தட்ட விமானங்களும் ரத்து செய்யப்படலாம் என்று குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் தற்பொழுது பெர்லின் பிராண்டன் பார்க் விமான நிலையத்தில் எந்த விமானங்களும் இயங்காது என்றும் விமான நிலைய ஆபரேட்டர்கள் அனைவரும் ஒரு அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் தகவலுக்கு பயணிகள் தங்கள் விமான நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் முன்னதாகவே ver.di தொழிற்சங்கங்கள், விமான நிலைய ஊழியர்கள், தலைவலி கையாளும் சேவைகள் மற்றும் விமான பாதுகாப்பு பயன் பணியாளர்கள் போன்றவர்கள் ஊதிய தகராறு காரணமாக புதன்கிழமை அன்று வேலை நிறுத்தத்தை அறிவித்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது வேலைநிறுத்தம் நாள் முழுவதும் தொடரும் இந்த வேலை நிறுத்தம் காலை ஷிப்டில் தொடங்கி மாலையில் முடிவடையும் இன்று தொழிற்சங்கம் ஒரு தகவல் அறிவித்திருக்கிறது.

மெர்லின் பிராண்டன் பார்க் விமான நிலையத்தில் சுமார் 6000 விமான ஊழியர்களை வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கின்றனர் ver.di தொழிற்சங்கம் மாதத்திற்கு 500 யூரோ சம்பளம் அதிகமாக கோரிக்கை வைத்திருக்கின்றன.

மேலும் பணவீக்க உயர்வை ஈடுகட்ட ஊதிய உயர்வு மற்றும் வேலைகளில் மற்ற முன்னேற்றங்கள் ஆகியவற்றை கோரிக்கை வைத்திருக்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments