நெல்சன் இயக்கத்தில் தற்பொழுது ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயலலிதா திரைப்படம் தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸை தள்ளி வைக்க திட்டமிட்டு இருந்தனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்தே அந்த திரைப்படம் படும் தோல்வியை சந்தித்ததால் மிகவும் கடுமையான விமர்சனங்களை பெற்றது. இதனால் ரஜினிகாந்த் அடுத்த திரைப்படத்தில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் முதன்முறையாக நெல்சன் கூட்டணி அமைந்திருக்கின்றது. இவர் ஏற்கனவே கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற திரைப்படங்கள் இயக்கி உள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர் நிறுவனம் தயாரிக்கின்றது.
நெல்சன் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தில் சுனில்,சிவராஜ்குமார், வஸந்த் ரவி, யோகி பாபு, தமன்னா என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.
இதுவரை இந்த திரைப்படம் 60% ஷூட்டிங் நிறைவடைந்து இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு விடுமுறையில் வெளியிட திட்டமிட்டே இருந்தனர்.
ஆனால் தற்பொழுது ஜெயலலிதா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க பட குழு முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான வேஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகி படும் தோல்வியை சந்தித்ததால் அந்த செண்டிமெண்டால் ஜெயலலிதா திரைப்படத்தை தள்ளி வைத்ததாக என்று பேசப்பட்டு வருகின்றது. ஒரு சிலர் ஏப்ரல் 28-ம் தேதி பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் ஆகும் என்று அறிவித்திருந்தால் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா பட குழு இது குறித்து எந்த தகவல்களையும் வெளிவரவில்லை.