கீர்த்தி ஷெட்டி என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார்.இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றுகிறார்.இவர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற உப்பெனா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
விஜய் சேதுபதி தெலுங்கு திரைப்படத்தில் நடித்த ஒப்பனா என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்த தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
இவர் சூப்பர் 30 என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக அறிமுகப்படுத்தப்பட்டார் இதன் பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று சியாம் சிங்கராய் மற்றும் பங்காரு என்ற சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான தீவாரியர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்த திரைப்படத்தில் இவர் நடிப்பதாக இருந்தது.
இவர் எப்படியாவது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காக விதவிதமான கிளாமர் உடைகளை அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றார்.
இந்த நிலையில் தற்பொழுது ஷைனிங் கன்னத்தை காட்டி இவர்களில் உள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திகைத்துப் போய் இருக்கின்றார்கள்.