கிரண் ராதோட் என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் மும்பையில் இருந்து கோலிவுட் கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் ஒருவர். இவர் ஏவியம் தயாரிப்பில் விக்ரம் நடித்து வெளிவந்த ஜெமினி என்ற திரைப்படத்தில் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமானார்.
இவருடைய கும்முனு உடம்பை காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஏத்தவர் இவர் நடித்த முதல் திரைப்படம் சூப்பர் ஹிட் என்பதால் இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்தது.
இதனைத் தொடர்ந்து இவர் வில்லன் அன்பே சிவம் வின்னர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போகவே இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி வருகின்றார்.
இதன் பிறகு இவர் ஆன்ட்டி மட்டும் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் இப்படி போனால் அம்மா நடிகையாகவே ஆகி விடுவார்கள் என பயந்த இவர் நடிப்பை நிறுத்திவிட்டார்.
இவர் தனக்கென ஒரு ஆப்பை ஒன்றை உருவாக்கி அதில் கிளுகிளுப்பான புகைப்படங்களை மற்றும் வீடியோக்கள் பேசுவது என ஒவ்வொன்றும் தனித்தனி கட்டணம் ரசிகர்களிடம் வசூலித்து வருகிறார்கள்.
இவர் மேலும் தன்னுடைய உள்ளாடைகளை மற்றும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் தற்பொழுது புத்தகம் நீ உள்ளே இருக்கும் அந்தரங்கங்கள் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை நைட் அடிக்கும் விதமாக வெளியிட்டு இருக்கிறார்.